Wednesday, October 26, 2011

முத்தம்

மயானம் போன்ற அமைதியில்
திடீரென்று ஒரு சத்தம்...
ஐயகோ!
என் கன்னத்தில் அல்லவா யுத்தம்...
ஆஹா !
அன்பே அது நீ கொடுத்த முத்தம்...

No comments:

Post a Comment